திராவிட மாடல் ஆட்சியல்ல; தந்திர மாடல் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

“திமுகவின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சியல்ல. மாறாக தந்திர மாடல் ஆட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான…

வெறுப்பு பேச்சு: நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக…

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

கோடநாடு கொலை வழக்கில் முக்கிய ஆதாரமான 8 செல்போன், 4 சிம்கார்டு: நீதிமன்றத்தில் அறிக்கை!

கோடநாடு கொலை, கொள்ளை குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் 8 செல்போன்கள்,…

நியோமேக்ஸ் மோசடி: பாஜக பிரமுகர்உள்ளிட்ட மூவர் கைது!

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் கைது…

41 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: நேரில் வழங்கிய உத்தராகண்ட் முதல்வர்!

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி…

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (கார் பார்க்கிங்) அமைப்பது தொடர்பான வழக்கில் ஆய்வு நடத்த உச்ச…

இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்சினைக்கு அமைதியின் வழியில் நிரந்தரத் தீர்வு என்பதே இலக்கு: இந்தியா

இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்சினைக்கு அமைதியின் வழியில் நிரந்தரத் தீர்வு என்பதே இலக்கு என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி…

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: மியாட் மருத்துவமனை அறிக்கை!

விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட்…

பதவி சுகத்திற்காக பாஜகவுடன் உறவாடிய திமுக: எடப்பாடிபழனிசாமி!

கடந்த காலத்தில் பதவி சுகத்திற்காக பாஜகவுடன் திமுக உறவாடியது என்றும், எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும்…

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனக்காக…

ஓபிஎஸ்ஸால் இன்னைக்கு கட்சி வேட்டி கூட கட்ட முடியல: ஜெயக்குமார்

“கட்சிக்கு துரோகம் பண்ணியதால் இன்றைக்கு கட்சி வேட்டியை கூட ஓபிஎஸ்ஸால் கட்ட முடியவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு!

உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.…

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2006…

எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்

அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான புகாரில் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே தொடங்க வேண்டும்: டிடிவி தினகரன்

சமூகநீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம், மத்திய அரசை எதிர் பார்க்காமல் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்…

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அமலாக்கத் துறை சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரண வழக்கை கைவிட்டது தமிழக போலீஸ்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வழக்கு தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு…