இரட்டை இலை பெற லஞ்சம்: அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை ஏற்பு!

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக்…

ஏதோ ஒரு சதிச் செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி: ஜெயக்குமார்

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி 1 மணி…

எந்த வழக்கையும் சந்திக்க தயார்: அண்ணாமலை

எந்த வழக்கையும் சந்திக்க தயார்; வழக்கு தொடர்ந்து வாயை அடைக்க முடியாது அண்ணாமலை கூறினார். சேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் உள்ள…

தமிழகத்தில் 12-ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் நாளை மறுதினம் (12-ந்தேதி) ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதியவர்கள்…

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்: தமிழக அரசு

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்காக தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக…

சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன்

விசிகவின் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக மாநில முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பல்வேறு…

பிரதமர் மோடி உடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். பாமகவின்…

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும்…

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ ரோபோக்கள்!

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…

பொறியியல் கல்லூரிகளில் சேர 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர வருகிற 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்டு 16-ந் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்றும் தமிழக…

Continue Reading

உக்ரைனில் படித்த மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது: ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்புக்கான ஐந்து உத்திகளைக் கையாளுமாறு ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைக்…

தமிழக அமைச்சர்கள் தொடை நடுங்கிகள்: அண்ணாமலை

தமிழக அமைச்சர்கள் அனைவருமே தொடை நடுங்கிகள்; தமிழகத்தை தாண்டி எங்குமே செல்லமாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேலி பேசியுள்ளார்.…

மேகதாது புதிய அணை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஆணையிடக் கோரி தமிழக…

Continue Reading

ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை!

ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வடபழனியை தலைமையிடமாக கொண்டு…

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட மான நஷ்ட வழக்குகளுக்கு தடை!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த…

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மறியல் போராட்டம்: கே.எஸ்.அழகிரி

மத்திய மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி…