மொழிப்பிரச்சினையில் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு…
Category: தமிழகம்
கொரோனா அதிகரிப்பு: மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மிசோரம், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும்…
38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள் அமைவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சட்டசபையில்…
மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்: பாக்கியராஜ்
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார். “பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள்…
முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் கோர்ட்டில் சரண்
பணமோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் இருவரும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரெஹனா பேகம் முன்னிலையில்…
ஆளுநர் வாகனம் மீது கல் வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக…
யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி: முதல்வர் ஸ்டாலின்
”யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,” என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.…

தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என…
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மரியாதை
தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு பரிசீலனை
வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத்…
கள்ளழகர் விழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: செல்லூர் ராஜூ
கள்ளழகர் விழாவில் அரசு அதிகாரிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு பாதையை ஒதுக்கிவிட்டு மக்கள் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று முன்னாள் அமைச்சர்…

கருத்து சுதந்திரம்: ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்று புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர்…
மத்திய அரசின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு; ராமதாஸ்
மத்திய அரசின் உயர்பதவிகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம்கொண்டு வரவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக ராமதாஸ்…