உள்ளாட்சிகளின் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்: ராமதாஸ்

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க.…

புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை மேற்கொள்ள கூடாது: உயர் நீதிமன்றம்!

புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது என தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

இணையவழி சூதாட்ட விளம்பரங்கள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த…

மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!

தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வெயிலின்…

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்…

தஞ்சை பெரிய கோயில் குறித்து பரவும் சர்ச்சைக்கு இந்து அறநிலையத்துறை விளக்கம்!

தஞ்சை பெரிய கோயில் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை இந்து அறநிலையத்தறை உடைப்பதாக பரவுவது வதந்தி என்றும், வீடியோ வெளியிட்டவர்கள் மீது…

குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்: முத்தரசன்

“விருதுநகர் குவாரி வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தோர்…

மேகேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு துணைபோவதாக கூறி தஞ்சை விவசாயிகள் போராட்டம்!

கர்நாடக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து காவிரி மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூரில் போராட்டம் நடந்தது. மேகேதாட்டில்…

தமிழகத்தின் வளா்ச்சிக்கு குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர்: ஆளுநா் ஆா். என். ரவி!

தமிழகத்தின் வளா்ச்சிக்கு இங்குள்ள குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா்…

கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. அரசு அமைதி காக்கிறது: ஜி.கே.வாசன்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை தி.மு.க. அரசு வற்புறுத்துவதே கிடையாது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி விவகாரம் குறித்து தமிழக…

கொடைக்கானல் போய் பிடில் வாசிக்கிறாரா ஸ்டாலின்?: ஜெயக்குமார்!

ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், முதல்வர் கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடுகிறார் என்று…

சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: டிடிவி!

ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன்…

தொழிலாளர் நலன் காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: திருமாவளவன்!

தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மே 1…

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுது!

தலைமைத் தேர்தல் அதிகாரி தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மைத்தன்மை வெளிப்படுத்த…

தமிழ்நாடு பா.ஜனதா தலைமையில் மாற்றம் வரவேண்டும்: சுப்பிரமணிய சாமி!

நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.…

தமிழ்நாடு அரசு காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்: வைகோ!

தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று வைகோ…

தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் ‘நடுகல்’ திறப்பு விழா: அமைச்சர் சிவசங்கர் மரியாதை!

தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர். இரண்டாம்…