முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக…
Category: தமிழகம்

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது: எடப்பாடிபழனிசாமி
திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று,சேலம் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகள்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பவானியாவை பாராட்டிய கி.வீரமணி!
புதுக்கோட்டை மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பவானியா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்குத் தேர்வாகி…

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை இளைஞர் கைது!
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அனுமதியின்றி ஒரு வீட்டில்…

காஞ்சிபுரம் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டிற்கு சீல்!
ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு அதிக வட்டி கொடுத்த ஐஎப்எஸ் நிதி நிறுவன காஞ்சிபுரம் கிளை இயக்குனர் வீட்டில் திடீரென சோதனை…

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என,…
சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மைய சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!
ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி…

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லம் புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு!
காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.…

விவசாய நிலையங்களை அழித்து விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…