முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கக் கோரி மு.க.ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக…

இந்தியர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதற்கு அரசு ஊக்குவிக்கிறதா?: ரவிக்குமார் எம்.பி.

இந்தியாவில் கிளினிக்கல் ட்ரயல்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன் என்று ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். புதிய மருத்துவ முறை…

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது: எடப்பாடிபழனிசாமி

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று,சேலம் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகள்…

கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி: டிடிவி தினகரன்

பெரியார் கடவுளுக்கு எதிரி கிடையாது. கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பவானியாவை பாராட்டிய கி.வீரமணி!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பவானியா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்குத் தேர்வாகி…

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை இளைஞர் கைது!

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அனுமதியின்றி ஒரு வீட்டில்…

என்.எல்.சி வேலைவாய்ப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக…

காஞ்சிபுரம் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டிற்கு சீல்!

ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு அதிக வட்டி கொடுத்த ஐஎப்எஸ் நிதி நிறுவன காஞ்சிபுரம் கிளை இயக்குனர் வீட்டில் திடீரென சோதனை…

சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக…

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்: வைகோ கேள்வி

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. எம்.பி.…

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என,…

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை: ஓ.பி.எஸ்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று, ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள…

சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மைய சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!

ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி…

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள…

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லம் புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு!

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.…

விவசாய நிலையங்களை அழித்து விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்

பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புகிறது: ரவிக்குமார் எம்.பி.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புவதாக ரவிக்குமார் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில்…

Continue Reading

முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்துப் பாதையை மாற்றும் கேரளம்!

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை, கேரள நீர்ப்பாசனத் துறையினர், மாற்றுப்பாதையில் திருப்பி விடுகின்றனர், எனவே நீர் பிடிப்பு பகுதிகளை ட்ரோன்…