அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை!

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்குப்…

பண்ருட்டி அருகே ஓட, ஓட விரட்டி தலைமைக் காவலரை தாக்கிய ரவுடிகள்!

பண்ருட்டி அருகே ஓட ஓட விரட்டி தலைமை காவலரை ஆயுதங்களால் தாக்கிய பிரபல ரவுடிகளை மடக்கி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தது அப்பகுதியில்…

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்கள், மனித உரிமை இயக்கம், அரசியல் இயக்கம் என பல முகமூடிகளை…

ஆதினங்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடனும்னு விதி இருக்கு!: சு வெங்கடேசன்

பிச்சை எடுத்து ஒரு வேளை தான் சாப்பிட வேண்டும், அதையும் சுவை இல்லாமல் தான் உண்ண வேண்டும் போன்ற சன்யாசி தர்மங்களை…

தளபதி ஸ்டாலின் அரசு மின்னல் வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது: வைகோ

பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை, ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு ஸ்டாலின் என்று, மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர்…

மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு செல்லூர் ராஜூ தான்: தங்கம் தென்னரசு

மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு செல்லூர் ராஜூ தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது சட்டசபையில் சிரிப்பையை ஏற்படுத்தியது. சட்டசபையில்…

விக்னேஷ் மரண விசாரணை: அதிமுக வெளிநடப்பு!

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.…

போதிமலை கிராமங்களில் சாலை போட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 பழங்குடியின கிராமங்களில் உடனடியாக சாலைகளை அமைக்க தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம் போதிமலை…

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு உடனடி ஒப்புதல் தரவேண்டும்: சீமான்

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தரவேண்டும் என, சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்!

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி…

என்.எல்.சி நிர்வாக பயிற்சியாளர் பணி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட…

போலீசார் உஷாராக இருக்க வேண்டும்: சென்னை போலீஸ் கமிஷனர்!

கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணம் மோசடி கும்பலிடம், இரண்டு போலீசார் 1.45 கோடி ரூபாயை இழந்துஉள்ளனர். மற்ற போலீசார் உஷாராக…

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி கடிதம்!

இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார…

ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை, முருங்கை மரம் நட கோரி வழக்கு!

நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை மரங்களையும், முருங்கை மரங்களையும் நட உத்தரவிடக்…

பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்…

கவுன் அணிய வழக்கறிஞர்களுக்கு விலக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம்…

நெல்லையில் 90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள்!

நெல்லையில் பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…