அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ்…
Category: தமிழகம்

பயணி தாக்கி உயிரிழந்த கண்டக்டர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
மதுராந்தகம் அருகே பயணி தாக்கி உயிரிழந்த கண்டக்டர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில்…
தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்!
தமிழக அரசுடன் மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் தமிழக ஆளுநருடன் முதல்வர்…
மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
2500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா பாதுகாப்பான நகரத்…

உத்தரப்பிரதேச பிற்போக்குத்தனத்தை இறக்குமதி செய்வதா திராவிட மாடல்?: சீமான்
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் பிற்போக்குத் தனத்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின்…

பானிபூரி விக்கிறது அவ்வளவு கேவலமா?: வானதி சீனிவாசன்
வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பானி பூரி தான் விற்கிறார்கள் என திமுகவினர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், பானிபூரி விற்பது கேவலமா…

பிற மொழிகளையும் கற்க வேண்டும்!: கவர்னர் தமிழிசை
பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார் என, கவர்னர் தமிழிசை பேசினார்.…

மீனவர்கள் விடுதலை வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை
இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளது, இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என, தமிழக பா.ஜ.க.…

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல்!
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என மத்திய அரசு புதிய பதில் மனுவை உச்ச…

தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தாராபுரம் சாலை பகுதியில்…

டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் கொண்டு வர முடியாது: எடப்பாடி பழனிசாமி
வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் கொண்டு வர முடியாது என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

10 ஆண்டில் சேர்க்கவேண்டியதை திமுக ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது: சீமான்
பத்து ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க., ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது, என இளையான்குடியில் நாம் தமிழர்…

மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்த வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளதற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்,…

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார்: அமைச்சர் பொன்முடி
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார் என்று அமைச்சர் பொன்முடி பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது…

தமிழர்கள் பெருமை அடையக்கூடிய வகையில் மு.க.ஸ்டாலின்: வைகோ
ஈழத் தமிழர்களின் கண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடைத்து இருப்பது நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது என்று வைகோ கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில்…

மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்குவிக்கிறது: தமிழக கவர்னர்
இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை, மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்கவிக்கிறது என, தமிழக கவர்னர் ரவி…

இந்தியாவிலும் மக்கள் புரட்சி ரொம்ப தூரத்தில் இல்லை: சீமான்
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று…