ரஷ்யா-உக்ரைன் போர்: கனடா பிரதமருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு!

ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடருமென அமெரிக்கா, கனடா நாட்டுத் தலைவர்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து,…

கியூபாவில் ஹோட்டலில் நடந்த வெடி விபத்து: 22 பேர் பலி!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள ஹோட்டலில் நடந்த பெரும் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 74 பேர் படுகாயமடைந்தனர்.…

நீழ்மூழ்கி கப்பலில் இருந்து வட கொரியா ஏவுகணை சோதனை!

வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறி உள்ளது. வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது…

பெண்கள் வீட்டிலேயே இருங்கள்: தலிபான்

பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்று தலிபான் ஆணை பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு…

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனுவை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு…

பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்!

பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை…

ஜம்மு- காஷ்மீர் தொகுதி மறுவரையறையை நிராகரித்த பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மறுவரையறையை நிராகரிப்பதாக கூறி…

கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில்…

பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து புதிய உச்சம்: ஐ.நா.

கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின்…

இஸ்ரேல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தாக்குதல்: 3 பேர் பலி

இஸ்ரேலில் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் 1948 மே 14-ம்…

இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம்!

திபெத் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்காக, இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

உக்ரைனில் 400 மருத்துவமனைகளை அழித்தது ரஷ்யா -வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பில், நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை அழித்துவிட்டது என்று…

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன்: பெலாரஸ் அதிபர்

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன். மோதலை உருவாக்கி மேற்கத்திய நாட்டில் போரை உருவாக்குவது பெலாரசின் திட்டமில்ல என்று அவர் கூறினார்.…

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை திடீரென தாலிபான் அரசு நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்…

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து!

பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராக பதவி ஏற்ற இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர்…

ரஷ்ய -உக்ரைன் போரில் அமெரிக்காவின் உளவுத்துறை!

உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்க உளவுத்துறையின் உதவி குறித்த தகவல்கள் வெளியாகி…

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரெயில், பஸ் சேவை நிறுத்தம்

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக தலைநகர் பீஜிங்கில் ரெயில், பஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. சீனாவை கொரோனா வைரஸ் திணறடித்து வருகிறது. அந்த…

நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்: பிரதமர் நரேந்திர மோடி

டென்மார்க் நாட்டில் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார்…