வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க.…

புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை மேற்கொள்ள கூடாது: உயர் நீதிமன்றம்!

புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது என தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!

தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வெயிலின்…

தஞ்சை பெரிய கோயில் குறித்து பரவும் சர்ச்சைக்கு இந்து அறநிலையத்துறை விளக்கம்!

தஞ்சை பெரிய கோயில் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை இந்து அறநிலையத்தறை உடைப்பதாக பரவுவது வதந்தி என்றும், வீடியோ வெளியிட்டவர்கள் மீது…

குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்: முத்தரசன்

“விருதுநகர் குவாரி வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தோர்…

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம்!

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில்,…

எங்கள் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: மத்திய அரசு!

இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.…

பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

கர்நாடக மாநிலத்தில் 400 பெண்களை வன்கொடுமை செய்த ஹசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக பிரசாரம் செய்து வாக்குக் கேட்ட பிரதமர் நரேந்திர…

இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகள் துண்டிப்பு: கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ!

கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, தனது நாடு இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேலின் முற்றுகையைப்…

தமிழகத்தின் வளா்ச்சிக்கு குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர்: ஆளுநா் ஆா். என். ரவி!

தமிழகத்தின் வளா்ச்சிக்கு இங்குள்ள குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா்…

இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார்: ப.சிதம்பரம்!

“இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார் பிரதமர் மோடி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ்…

கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. அரசு அமைதி காக்கிறது: ஜி.கே.வாசன்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை தி.மு.க. அரசு வற்புறுத்துவதே கிடையாது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி விவகாரம் குறித்து தமிழக…

தொழிலாளர் நலன் காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: திருமாவளவன்!

தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மே 1…

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுது!

தலைமைத் தேர்தல் அதிகாரி தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மைத்தன்மை வெளிப்படுத்த…

மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் ஜெ. குமார் ராஜினாமா!

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். தனது பணிக்காலம் முடிவதற்கு 11 மாதங்கள் முன்பாகவே…

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி: சத்திய பிரத சாகு!

அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்று விளக்கமளித்துள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத…

காங்கிரஸ் பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது: அனுராக் தாக்கூர்!

காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில்…

சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை!

சல்மான் கான் வீட்டருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல…