மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அன்புமணி ராமதாஸ்…
Category: முக்கியச் செய்திகள்

பாலஸ்தீன போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல்!
இஸ்ரேலால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபரை பாலஸ்தீன போலீசார் கைது செய்ததால் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும்…

எகிப்து அதிபருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவம், சிறந்த பயிற்சி முறைகளை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டுமென ராஜ்நாத் சிங்கிடம் எகிப்து அதிபர்…

பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். பஞ்சாப் மாநில முன்னாள்…

எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கு நாளை விசாரணை!
தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத…

காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் தோல்வியில் தான் முடியும்: கார்த்தி சிதம்பரம்
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்கப்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் என்று…

பெரியார் பல்கலையிலேயே இட ஒதுக்கீட்டில் அநீதி: ராமதாஸ்!
சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது சமூகநீதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது…

தமிழகத்தில் தீண்டாமை, மதவெறுப்பு: டிடிவி தினகரன் கண்டனம்!
நவீன யுகத்திலும் கூட தென்காசியில் நடந்த தீண்டாமை, சென்னையில் முஸ்லிம் சிறுவன் மீதான மதவெறுப்பு சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆரம்பத்திலேயே…

மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்ட சக மாணவி!
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சக மாணவி அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு…

மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை: தர்மேந்திர பிரதான்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன்…

மகளிர் இட ஒதுக்கீட்டில் வட இந்தியர்களின் மனநிலை சரியில்லை: சரத்பவார்
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை என தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்…

அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது: சீமான்
அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர்…
Continue Reading
லஞ்ச ஒழிப்புத்துறை கடமையைச் செய்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில்…

பெரியார் வழியில் நின்று கடமையை அரசு செய்யும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் திகழ்ந்து வருகிறது என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள்…

பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி: பிரதமர் மோடி
கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர்…

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம்பெண்ணை அடித்தே கொன்ற போலீசார்!
ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு…