கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு…
Category: முக்கியச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை பணியமர்த்துவதுதான் திராவிட மாடலா?: சீமான்
தமிழக அரசின் கல்வி டிவியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மணிகண்ட பூபதியை பணியமர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…

ஆசிரியர் தாக்கி தலித் சிறுவன் பலி: அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தாக்கியதில் 9 வயது தலித் சிறுவன் பலியான சம்பவம் ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு சொந்த கட்சியில்…

பிரதமர் நாட்டுக்கு ஒன்றும், சொந்தக் கட்சிக்கு இன்னொன்றையும் சொல்வாரா?: காங்கிரஸ்
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஐவர் விடுதலையை எதிர்த்து அப்பீல்!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து சித்ரா தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு…

தைவானைச் சுற்றி சீனா மீண்டும் போர்ப்பயிற்சி தீவிரம்!
அமெரிக்க எம்.பி.க்கள் வருகையால் கோபமடைந்துள்ள சீனா, தைவானைச் சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு…

எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை வழங்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.
தேசிய கொடி ஏற்றும் உரிமையை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் வழங்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார் நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர…

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்!
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில்…

சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ
இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது…

தோழர் ஆர்.நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவிப்பு!
10 லட்ச ரூபாய் காசோலை உடன் 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார் சுதந்திர தின விழா…

மாஸ்கோவில் வானத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி!
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75வது…

கள்ளக்குறிச்சி கலவரம்: அப்பாவி இளைஞர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன்
கள்ளக்குறிச்சியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் விலா எலும்புகள் உடைந்தும், மார்பகத்தில் பல்லால் கடிபட்ட காயங்கள் இருப்பதையும் ஏன் போஸ்ட்மாட ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை…

எகிப்தில் தேவாலயம் தீப்பிடித்து 41 பேர் பலி!
தேவாலயம் தீப்பிடித்ததில் ஒரே நேரத்தில் 41 பேர் பலியாகினர். மேலும் உயிர்பலி அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில்,…

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும்: இறையன்பு
எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர்…

குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுகளை எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45…

பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வாங்கப் போகும் காங்கிரஸ் எம்.பி. சி தரூர்!
காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது பிரான்ஸ்…

வீரமரணமடைந்த தமிழக வீரர் குடும்பத்திற்குரூ.20 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின்!
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்…

விமான பயண கட்டண உச்ச வரம்பை நீக்க மத்திய அரசு முடிவு!
விமான கட்டண உச்ச வரம்பை வருகிற 31-ந்தேதி முதல் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால்…