நிதிஷ் குமார் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது: திருமாவளவன்

பீகாரில் நிதிஷ் குமார் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை மாலை…

போதை பொருளை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

போதை மருந்து விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக சைபர் செல் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தான்…

ரேஷன் கடைகளில் 20 ரூபாய் கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது: ராகுல்

நமது நாட்டு கொடியும் தேசப்பற்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது, ஆனால் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களிடம் கொடிக்காக 20…

காஷ்மீரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற மோதலில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்: சீமான்

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்த வரைவு மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

சாத்தான்குளம் படுகொலை: சூ-மோட்டோ வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

பா.ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்: அகிலேஷ் யாதவ்

பா.ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மாநில முன்னாள்…

கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை தேவை: அமித்ஷா

கூட்டுறவு துறையில் மாற்றம் அவசியம் என்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை தேவை என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி…

கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்: முதலமைச்சர் ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் விதிகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பதில்…

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யுங்க: சீமான்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என, சீமான் வலியுறுத்தி உள்ளார்.…

வருமான வரித்துறை வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த மூன்று வழக்குகளில், அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க…

கிராம சபைக் கூட்டங்களில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்: அன்புமணி

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று…

அமெரிக்க-சீன உறவில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பில்லை: சிங்கப்பூா் பிரதமா்!

அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங் தெரிவித்தாா். அமெரிக்க…

பண்டிகைக்கால தொற்று பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு பண்டிகைக்கால தொற்று பரவலுக்கான எச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. நாட்டில் வரவுள்ள…

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல அனுமதி!

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பி.என்.எஸ். தைமூர் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல இலங்கை…

உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது: கபில் சிபல்

இன்றைய மக்களவை விவாதத்தில் உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். “உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை…

கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும்: வேல்முருகன்

ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும்…

தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…