ஆயுத உற்பத்தித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை ஆயுதங்களில் பிரதிபலிப்பதால் அத்துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறனில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்…

ஐரோப்பாவுக்கு ரஷ்யா 20 சதவீத காஸ் சப்ளை குறைப்பு!

ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு அளவில் 20 சதவீதத்தை ரஷ்யா குறைத்து உள்ளது. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பெரிய குழாய்…

சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் 50 மணிநேர பகல்-இரவு போராட்டம்!

சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு…

பாஜகவுக்கு மாநில அரசுகளை கவிழ்ப்பதே வேலை: மம்தா பானர்ஜி

மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலை கிடையாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்!

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…

12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றிய இந்தோ-திபெத் படை!

லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் நமது மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித்…

காங்கோவில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் பலி!

காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில்…

ஈர நிலங்களை பாதுகாக்க அமைப்பு அவசியம்: அன்புமணி!

ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து…

பயிர் காப்பீடு வழங்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்: வேல்முருகன்

தமிழ்நாடு அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று, தமிழக…

கள்ளச்சாராயம்: குஜராத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு!

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது.…

ரூ. 28,732 கோடிக்கு ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை…

5ஜி அலைக்கற்றை முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம்!

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. இதில், ரூ.1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம்…

ஆசிரியா் பணி நியமன முறைகேடு: திரிணமூல் எம்எல்ஏவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடா்பான வழக்கில் ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவுக்கு…

‘சீபெக்’ பொருளாதார வழித்தடம்: இந்தியா கடும் எதிர்ப்பு!

எந்த ஒரு நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர்…

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

கபடி போட்டியின் போது களத்திலேயே உயிரிழந்த விளையாட்டு வீரர் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக…

நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற முயற்சி: வன்னியரசு

மாணவி மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற 60 ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக விடுதலை…

இந்துக்கள், சீக்கியர்களை ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அழைக்கும் தாலீபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளதாகவும், எனவே அந்நாட்டில் இருந்து வெளியேறிய சிறுபான்மையினரான, இந்துக்கள் மற்றும் சீக்கிய மதத்தினரை நாட்டுக்கு திரும்புமாறு…

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில்,…