தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் 13,267 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…
Category: முக்கியச் செய்திகள்
என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது!
என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது. இது தொடர்பான பரிந்துரை பட்டியலை தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது. பொதுவாக என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்புகளுக்கான…

சென்னையில் இன்று முதல் பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!
சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துகள் மற்றும்…

ரஷ்யாவிடம் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது: போலந்து அதிபர்
உக்ரைன் நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து அதிபர், உக்ரைன் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என வலியுறுத்தினார். உக்ரைன்…

பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்!
குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். டோக்கியா விமான நிலையத்தில் இந்தியர்கள் பிரதமர்…

16 நாடுகளுக்கு பயண தடை விதித்தது சவுதி அரேபியா!
கொரோனா பரவலை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்து…

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனீஸ் பதவியேற்பு!
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார். ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடந்தது.…

யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு…

பட்டின பிரவேசம்: அலைகடலென திரள அழைக்கும் அண்ணாமலை!
தருமபுர ஆதீனத்தில் இன்று இரவு சர்ச்சைக்குரியதாக மாறிய ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரும் எண்ணிக்கையில்…

இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை: ராகுல்காந்தி
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில்…

மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் போட்டோ ஷூட் நடத்துகிறார்: குமாரசாமி
பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி ‘போட்டோ ஷூட்’ மட்டும் தான் நடத்துகிறார் என குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். பெங்களூருவில் தொடர்ந்து…

பா.ம.க. ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும் எனவும், தனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் பொதுகுழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசி உள்ளார்.…

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு…

மரியம் நவாஸ் குறித்து சர்ச்சை கருத்து: இம்ரான்கானுக்கு எதிர்ப்பு!
நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா…

பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததின் தொடர்ச்சியாக விலைவாசி உயர்ந்து வந்தது. இந் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால்…

ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு!
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.…

காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: அண்ணாமலை
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர்…

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது காட்டு மிராண்டித்தனம்: கே.எஸ்.அழகிரி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித்…