பொருளாதார சீர்குலைவு, திவாலாகிறது இலங்கை!

பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது போன்ற நெருக்கடிகளால், ‘வாங்கிய கடனுக்காக எந்த தொகையையும் திருப்பி செலுத்த வாய்ப்பில்லை’ என…

அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு திமுக ஆட்சியையே அழிச்சிரும்: ஓபிஎஸ்

சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களின் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

Continue Reading

ஆலையில் பராமரிப்பு பணி: ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சித்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்!

ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சரணடைய அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்து சிறையில்…

பேரறிவாளனின் விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நாராயணசாமி

பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி…

கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு!

சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுத்து…

தென்கொரியா சென்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா என்ற…

பேரறிவாளனை விடுதலை செய்ததில் சதி இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததில் சதி இருக்கிறது…

லாலு பிரசாத் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை!

பீகாரில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில்…

லடாக் எல்லையில் இரண்டாவது பெரிய பாலம் கட்டும் சீனா!

எல்லையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே இரண்டாவது பெரிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வரும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.…

மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம்: ஜே.பி.நட்டா

மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம் என்று, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். ‘ஜனநாயக ஆட்சிமுறைக்கு குடும்ப கட்சிகளால் அச்சுறுத்தல்’…

கர்நாடக பாட புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் வரலாறு நீக்கம்!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் இருந்த தந்தை பெரியார், நாராயணகுரு உள்ளிட்ட சமூக போராளிகளின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளது.…

கேரளாவில் பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் பலி!

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே காட்டு பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் இறந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே…

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அச்சத்தால் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை செய்து…

சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது: பழனிவேல் தியாகராஜன்

வரலாற்றிலேயே இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை…

காசியில் சிவன் எங்கும், எதிலும் உள்ளார்: கங்கனா ரனாவத்

கியான்வாபி மசூதி விவகாரம் பூதாகரம் எடுத்துள்ள நிலையில் காசியில் எங்கும் எதிலும் சிவன் உள்ளார் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.…

இணைய சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத, இணைய சேவை நிறுவனங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு, நாட்டை விட்டு வெளியேறுவது தான் என,…

பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ…