நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: அன்புமணி

நான் ஒரு அடையாளத்துக்காக அரசியல் செய்பவன் அல்ல, விளம்பரத்துக்கு செய்பவன் அல்ல. உண்மையாக, உணர்வுபூர்வமாக செய்பவன் என நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்…

ஸ்டாலின் அரசை பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சாமி

திமுகவில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தமிழர்களே இல்லை. அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மொழி தெலுங்கு. ஆளுநர் ஆர்என் ரவியை அவமானப்படுத்தியதை பார்த்து…

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்: சீமான்

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை…

அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ் நாட்டின்‌ விருப்பம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருகிறது: மெகபூபா முப்தி

காஷ்மீர் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்: ஜெலன்ஸ்கி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உக்ரைனில் 36 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரஷ்ய படையினருக்கு அதிபா் விளாதிமீா் புதின்…

புதினை தவிர்க்கும் மோடி

புதினை தவிர்க்கும் மோடி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக வலுவான உறவு உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை…

ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் கொலையாளிகள் யார்?: பழ. நெடுமாறன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மீது சந்தேகம் எழுப்பி தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழ.நெடுமாறன்…

எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா ஜெ

எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா “ஜெ” முழுமையாக அம்பலப்படுத்தியதா ஆறுமுகசாமி ஆணையம்! சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு! 18.10.2022 இன்று…

உலகம் ஒரு அடிப்படை, புரட்சிகர மாற்றத்தின் காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது. – ரஷ்யா

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு, லுகான்ஸ்க் மக்கள் குடியரசு, ஜபோரோஷியே பிராந்தியம் மற்றும் கெர்சன் பிராந்தியம் ஆகியவை ரஷ்ய கூட்டமைப்பிற்குள் நுழைவதற்கான ஒப்பந்தங்களில்…

Continue Reading

பரந்தூர் விமான நிலையம்: தமிழ்நாடு காவல்துறையின் கண்காணிப்பு ஏன்?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை ஒட்டி விமான நிலையம் அமைய இருக்கும் கிராமப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

இந்தியா-சீனா: வளர்ந்து வரும் ஆசிய நூற்றாண்டின் நங்கூரம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா அதிகார மையமாக இருந்தது, இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கமயமாக்கப்பட்டது. இப்போது, ​​ஆசியாவின் எழுச்சி வேகமாக உள்ளது. கடந்த சில…

Mikhail Gorbachev-Putin

புடின் இன்னும் கோர்பச்சேவை மன்னிக்கவில்லை

சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் 21, 2004 அன்று ஜெர்மனியின் வடக்கு…

காவிரி விவகாரத்தில் வஞ்சித்த இந்தியத் தலைவர்கள் -பழ. நெடுமாறன்

தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில்…

தென்னிலங்கை நெருக்கடி- தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன், நெருக்கடி நிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சர்ச்சைகள்…

பொருளாதார நெருக்கடி: இலங்கை போன்று 69 நாடுகள்

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக…

உயிர் வாங்கி ஷவர்மா – அரைவேக்காடு சிக்க(ல்)ன்

ஷவர்மா  மட்டுமல்ல, சிக்கன் உணவு விஷயங்களில் நாம் கவனமாக இருந்தாலே, பிரச்சனைகள் வராது என்கிறார்கள்.  அதுகுறித்த விரிவான செய்திதான் இது..! தரமில்லாத…

உக்ரைனில் போலந்து நாட்டு சதி -ஜேர்மனியின் ஆயுதங்கள் -ரஷ்ய உளவுத் தலைவர் குற்றச்சாட்டு

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னர், தலைநகர் கீவில்…