தக்காளி அவல்!

சிறிது அவலை வெறும் வாயில் மென்றாலே அலாதி சுவைதான். அதையே இந்த மாதிரி வெரைட்டியா செஞ்சு சாப்பிட்டா அவல் பிடிக்காதவர்கள்கூட ஒரு…

முகப்பருவிலிருந்து விடுதலை பெற..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி…

மினுமினுப்பான கழுத்துக்கு..

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக…

குளிர்காலத்திற்கேற்ற அழகு குறிப்புகள்!

குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில்…

இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு: இந்தியா இரங்கல்!

இஸ்தான்புல் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதி பகுதியில்…

குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: மு.க.ஸ்டாலின்

குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என்று, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: அண்ணாமலை

தமிழகத்தில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக…

தவறான சிகிச்சையால் இளம்பெண் கால் அகற்றம்?: தக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்

தவறான சிகிச்சையால் இளம்பெண் கால் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்ட மருத்துவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள்…

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழிக்கு ஆட்சி மொழித் தகுதி: பொன்முடி

தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளிக்க மத்திய அமைச்சா் அமித் ஷா…

மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது: பிரேமலதா

மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டி உள்ளார். சென்னை எம்.கே.பி.நகர்…

இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

நமக்கு யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அரியானா மாநிலத்தில்…

இந்திய கடற்படையால் 11 இலங்கை மீனவர்கள் கைது!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11…

பா.ஜ.க. ஆளுமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டது: காங்கிரஸ்

பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்தித்து பேசினார். ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும்,…

துருக்கியில் தற்கொலை படை தாக்குதலில் 6 பேர் பலி!

துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்…

தைவானை முற்றுகையிட்ட சீன போர் விமானங்கள்!

சீனாவின் 36 போர் விமானங்கள் தைவானை சுற்றி வருகின்றன. மேலும், டிரோன்களும் உளவு பார்ப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவும் தைவானும் கடந்த…

டி20 உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம்…

கெர்சன் நகரில் 400-க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது: ஜெலன்ஸ்கி

ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட கெர்சன் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், சுமார் 400-க்கும் மேற்பட்ட போர் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக…

ராஜஸ்தான் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: தீவிர விசாரணை!

ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத்-உதய்ப்பூா் விரைவு ரயில் பயணிக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு…