ஜி20 உச்சி மாநாடு: இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி!

ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள்…

சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் மு.க.…

பயிர்க்காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ், வாசன் வலியுறுத்தல்!

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

அமைச்சருக்காக மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தோற்றம் குறித்து மேற்கு வங்க மாநில அமைச்சர் அகில் கிரி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அம்மாநில…

கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை!

ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான…

பாதுகாப்பு, சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது: உச்ச நீதிமன்றம்

கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்னை என்று கருத்துத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை…

காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று குஜராத் மக்களிடம் முதல்வர்…

கோவை சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை!

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் தமிழக-கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருந்த…

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். முன்னாள் பிரதமர் நேருவின்…

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம்…

டுவிட்டரில் மீண்டும் 4,000 ஊழியர்கள் பணி நீக்கம்!

டுவிட்டர் நிறுவனத்தில் அடுத்த அதிரடியாக ஊழியர்கள் சுமார் 4,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான்…

டெல்லியில் காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக கூறுபோட்ட வாலிபர்!

தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று காதலி வலியுறுத்தியதால் ஆத்திரம் அடைந்த காதலன், அவளை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக…

திருச்சி சிறப்பு முகாமில் கணவர் முருகனை சந்தித்து நளினி நலம் விசாரிப்பு!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகனை நேரில் சந்தித்த நளினி, கண்ணீர் மல்க அவரிடம் நலம் விசாரித்தார். திருச்சி…

எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடியும் தருவாயில், டெண்டர் மட்டும் வைத்தது ஏன்?: தா.மோ. அன்பரசன்

செருப்பளவு உள்ள தண்ணீர் மட்டுமே எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளளார்.…

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் வடகிழக்கு பருவமழையால்…

சென்னையில் வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்தார்!

சென்னையில்வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று…

விஜய் ஓகே சொன்னால் நான் அவர் படத்தை தயாரிக்க ரெடி: உதயநிதி!

எனக்கும் விஜய்யின் படத்தை மீண்டும் தயாரிக்க ஆசையாக தான் இருக்கின்றது. விஜய் ஓகே சொன்னால் நான் அவர் படத்தை தயாரிக்க ரெடியாக…

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு குரலில் வெளியானது முதல் பாடல்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு குரலில் முதல் பாடலாக ‘அப்பத்தா’ பாடல் விடியோ வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு…