சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில்…
Month: November 2022
பிரதமர் மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார்: அமித் ஷா!
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.…
‘லவ் டுடே’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய ரஜினிகாந்த்!
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம்…
மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கானை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!
ஷார்ஜாவில் இருந்து திரும்பிய போது ஆடம்பர வாட்சுகளுடன் வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி…
இமாசலபிரதேச தேர்தல்: வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: பிரதமர்
இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இமாச்சல…
சென்னைக்கு அமித்ஷா வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்ற நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார்.…
7 தமிழரும் விடுதலை பெற பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: சீமான்!
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 6 தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளது, கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப் போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி…
முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை
முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக…
மாநில அரசின் முடிவுகளில் இடையூறு செய்வதை இனியாவது ஆளுநர் நிறுத்த வேண்டும்: கமல்ஹாசன்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனைப் போல 6 தமிழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்தாவது மாநில அரசின் முடிவுகளில்…
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு நன்றி: முதல்வர்
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தோனி தொடர்ந்த வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு!
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம்…
ரூ.200 கோடி மோசடி வழக்கு..ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின் நீட்டிப்பு!
பண மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமினை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி தொழிலதிபர்களை ஏமாற்றி, 200 கோடி…
திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி டுவீட்!
தமிழகத்துக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் மோடி…
மகாராஷ்டிராவில் ராகுல் நடைபயணத்தில் ஆதித்யா தாக்கரே பங்கேற்பு!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். காங்கிரஸ்…
அரசியலில் இருந்து மதத்தினை பிரிக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத்!
அரசியலில் இருந்து மதத்தினைப் பிரிக்க வேண்டும் என ஜனநாயக ஆசாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சி…
அரசின் தீர்மானங்களை, முடிவுகளை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது: மு.க.ஸ்டாலின்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும்…
சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதித்துறையை விமர்சனம்…
7 பேர் விடுதலை தாமதமாக காரணமே ஆளுநர் ரவி தான்: வைகோ!
30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி,…
