விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதையடுத்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ்…
Year: 2023
‘பருத்திவீரன்’ பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா!
’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்கு திரைத்துறையில் இருந்து பரவலாக எதிர்ப்பலைகள்…
பதவி சுகத்திற்காக பாஜகவுடன் உறவாடிய திமுக: எடப்பாடிபழனிசாமி!
கடந்த காலத்தில் பதவி சுகத்திற்காக பாஜகவுடன் திமுக உறவாடியது என்றும், எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும்…
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனக்காக…
ஓபிஎஸ்ஸால் இன்னைக்கு கட்சி வேட்டி கூட கட்ட முடியல: ஜெயக்குமார்
“கட்சிக்கு துரோகம் பண்ணியதால் இன்றைக்கு கட்சி வேட்டியை கூட ஓபிஎஸ்ஸால் கட்ட முடியவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…
விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் ருக்மிணி வசந்த்!
தமிழ் சினிமாவில் கைவசம் டஜன் படங்களை வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் 51 வது படத்தினை ஆறுமுக…
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை சமந்தா?
சமந்தா ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம்,…
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு!
உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.…
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2006…
எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்
அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான புகாரில் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே தொடங்க வேண்டும்: டிடிவி தினகரன்
சமூகநீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம், மத்திய அரசை எதிர் பார்க்காமல் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்…
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அமலாக்கத் துறை சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரண வழக்கை கைவிட்டது தமிழக போலீஸ்!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வழக்கு தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு…
தமிழகத்தில் டிச.2-ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் காப்பீட்டுத் திட்டத்துக்கான முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம்…
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கலைஞர் மகளிர்…
வேங்கைவயல் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி…
மேலும் 11 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் திங்கட்கிழமை பின்னிரவில் மேலும் 11…
தெலங்கானாவில் கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார்: ராகுல் காந்தி
“கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார். தற்போது தெலங்கானாவில் ‘பை-பை கேசிஆர்’ என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது”…
