பயிற்சி இல்லையெனில், ஏஐ-யை தவறாக பயன்படுத்த வாய்ப்பு: மோடி!

“முறையான பயிற்சி இல்லாமல் ஒருவருக்கு ஏஐ தொழில்நுட்பம் போன்ற நல்ல விஷயம் கொடுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது” என்று ஏஐ…

இந்தியாவில் மக்களின் ‘அரசியல் உரிமைகள்’ பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்: ஐநா!

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் சலசலப்புகளை கிளப்பியுள்ளன.…

தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் விழாவை புறக்கணித்த அனுபமா பரமேஸ்வரன்!

நெட்டிசன்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் படத்தின் வெளியீட்டு விழாவை புறக்கணித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்! தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர்…

‘சூது கவ்வும் 2’ கதைக்கு சிவா பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம்: சி.வி.குமார்!

‘சூது கவ்வும் 2’ கதைக்கு சிவா பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் கூறியுள்ளார். கடந்த 2013ல்…

சிவக்குமார் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவு!

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி…

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு!

நீலகிரி லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிடும் நிலையில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி…

‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி!

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய…

ஜம்மு – காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் டாக்சி கவிழ்ந்து 10 பேர் பலி!

ஜம்மு – காஷ்மீரில் டாக்சி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

பாஜக ஆட்சி தொடர்ந்தால் மக்களுக்கு பேராபத்து: திருமாவளவன்!

பாஜக ஆட்சியை தூக்கியெறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று திருமாவளவன் கூறினார். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில்…

மோடி சொல்வதை செய்யும் தேர்தல் ஆணையம்: செல்வப்பெருந்தகை!

தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுப்பதைத் தான், தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.…

ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் நாளை பரப்புரையைத் தொடங்க உள்ளார் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின்…

அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டது குறித்து தேர்தல் அலுவலர் விளக்கம்!

கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில்…

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்பட மாட்டோம்: சீமான்

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் தேர்தல் பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை…

தேர்தல் விதிமீறல் தொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு!

தேர்தல் விதிகளை மீறியது, மக்களுக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிவி.தினகரன்…

ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி கட்டிடத்துக்கு ‘சீல்’: மாநகராட்சி கமிஷனர்!

ஆழ்வார்ப்பேட்டையில் விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதி கட்டிடத்தை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான…

மோடியிடம் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை: எடப்பாடி பழனிசாமி

மோடியிடம் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை. பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சிப்பது…

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

மக்களை பாதுகாப்பதற்காகவே ரஷ்யா இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கை: அதிபர் புதின்!

டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார். நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது…