நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

“ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க…

திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது: அண்ணாமலை

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது” என்று பாஜக…

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது: ஜெயக்குமார்!

“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும்” என்று அதிமுக…

நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்?: பிரியங்கா காந்தி!

நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்? என்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேர்தல்…

பதஞ்சலி நிறுவன மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது: உச்ச நீதிமன்றம்!

“பதஞ்சலி நிறுவனம் சார்பில் செய்தித்தாள்களில் வெளியான மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது. அவர்கள் பத்திரிகையில் எந்த அளவு பிரசுரித்தீர்கள்…

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக்…

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை: ஜெய்ராம் ரமேஷ்!

“அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை. இண்டியா கூட்டணி அரசால் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும்” என்று காங்கிரஸ் கட்சித்…

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றம்: மோடி!

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றச்செயலாக கருதப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் கடந்த 19ம்…

கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா தந்தைக்கு சித்தராமையா ஆறுதல்!

பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா ஹிரேமத்வின் தந்தையிடம் தொலைப்பேசியில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “நான் மிகவும் வருந்துகிறேன்.…

கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை: பினராயி விஜயன்!

“கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

2.5 லட்சம் புத்தகங்கள் கொடை அளித்துள்ளேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும்…

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம்…

சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க: நடிகை லாவண்யா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூன்றாவது முல்லையாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை லாவண்யாவும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை தான்…

வாக்கு வங்கி அரசியலுக்காக சர்ச்சை கருத்துகளை பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி!

“அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பொதுக்கூட்ட பேச்சு…

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்!

“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…

ரேஷனில் வழங்கப்படும் பொருட்களின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!

‘ரேஷனில் வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும், மளிகைப் பொருட்களையும் ரேஷன் கடைகளில் மூலம்…

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு…

உண்மையை வெளிப்படுத்தியதால் இண்டியா கூட்டணியில் பீதி: பிரதமர் மோடி!

“மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த…