ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: நயினார் நாகேந்திரன்!

“தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில்…

பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்…

காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் முடிவு!

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு!

அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட…

மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

நடிகை தமன்னா மீது ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது. இதற்காக அவர் சைபர் கிரைம் போலீஸார் முன்பாக ஆஜராக…

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் வெளியாகிறது ’பில்லா’!

அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட்…

தூத்துக்குடியில் திமுகவினரின் ரேஷன் அரிசி கடத்தல் பிஸ்னஸ் அமோகம்: அண்ணாமலை!

தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகள் சிலர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை…

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு: குழு அமைத்து விசாரணை: மா.சுப்பிரமணியன்!

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…

தோல்வி பயத்தால் மோடி நாகரிகமற்ற முறையில் பேசுகிறார்: செல்வப்பெருந்தகை

தோல்வி பயத்தால் மோடி நாகரிகமற்ற முறையில் பேசுகிறார். 100 இடங்களில்கூட பா.ஜனதா வெற்றி பெறாது என வடநாடு பத்திரிகையாளர்கள் தெரிவிப்பதாக செல்வப்பெருந்தகை…

மோடியின் வெறுப்பு பேச்சால் ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் போல ஆகிவிடும்: கனிமொழி

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் தலித் வரலாற்று மாதம்…

வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைக்க உதயநிதி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருவதோடு, வெப்ப அலையும் வீசி வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணிகளுக்கு திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு!

இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, இனிமேல் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும், குரூப்-2ஏ…

Continue Reading

தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது: பிரியங்கா காந்தி

தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை…

புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?: டிம்பிள் யாதவ்

புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார் என்று டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பினார். புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர்…

செவ்வாய் கிரகம்போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்!

ஐரோப்பா நாடான கிரீசின் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. ஐரோப்பா கண்டத்தின்…

21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது: புதின்

21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று…

வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பொருள் சிக்கியது!

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கத்தார் நாட்டின் தலைநகர்…