சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள அமெரிக்கா அனுமதி!
அமெரிக்கா, அந்நாட்டின் சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அவசரகால முன்னெடுப்பைக் கையில்…
இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,…
சீனாவில் மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: சோதனை ஓட்டம் வெற்றி!
சீனாவில் மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சீனாவின் ரயில்வே துறை…
ஜே.என்.1 வைரஸ் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“ஜே.என்.1 தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை; இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய்உதவி!
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 பேருக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்…
நான் எதை நோக்கி செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை: ராஷ்மிகா
நான் எதை நோக்கி செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை; ஆனால் சரியான நபர்களுடன் பயணிக்கும்போது சற்று நின்று யோசித்தால் இதுதான் நாம்…
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் பிரான்ட் தூதராக தீபிகா படுகோன் நியமனம்!
ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தீபிகா படுகோன்-ஐ பிராண்ட் தூதராகக் நியமித்து மூலம் கூடுதல் பலம் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்…
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.…
கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்!
காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்…
மின்வாரிய குத்தகை முறை பணி நியமனத்தால் சமூக நீதிக்கு ஆபத்து: அன்புமணி
“தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு…
வெள்ள பாதிப்புக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் வழங்க ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்…
அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர்…
விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும்: பிரேமலதா
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் தமிழக அரசு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.…
ராமரை வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சம்: சஞ்சய் ராவத்!
அயோத்தி ராமர் கோயில் விஷயத்தை அரசியல் ஆக்குவதாக பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி…
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலி: விஜயபாஸ்கர் வேதனை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்த துயரத்தை தனது…
பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடு பலியாவதை ஏற்க முடியாது: ஜவாஹிருல்லா
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை…
