தமிழ்நாட்டில் மின் வெட்டால் மக்கள் அவதி: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் பல மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.…

தமிழ்நாட்டில் பயின்றது போல் போலி சான்றிதழ் அச்சடித்து அரசு பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்!

வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதிப்பெண்கள் சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போலி…

மதுரையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

மதுரையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர்…

அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும் : ராமதாஸ்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நினைத்தால் தனியார் நிறுவனங்களை விட தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும்…

மக்கள் மீது அக்கறை இல்லாமல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் இயலாமையின் காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார். தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு…

இந்திய தடுப்பூசி போட்டேன்; தெம்பாக இருக்கிறேன்: போரிஸ் ஜான்சன்

இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், தான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், அது நல்ல பலனை தந்துள்ளதாகவும் இந்தியாவுக்கு நன்றி…

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இரு படை வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும்…

காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன காங்கிரஸ் தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில்,…

ராகுல் மீது அவதூறு வழக்கு: மனுதாரருக்கு நீதிமன்றம் 1000 ரூபாய் அபராதம்

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். காங்கிரஸ் எம்பி…

உடுப்பியில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத அனுமதி மறுப்பு, வெளியேறிய மாணவிகள்!

உடுப்பியில் உள்ள வித்யோதயா பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் பரீட்சை எழுத அனுமதி மறுப்பு,…

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்: தெலங்கானா மாநில அரசு

முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில…

பொருளாதாரத்தை மேம்படுத்த ‘ஜி – 20’ நாடுகள் ஒன்றுபடணும்: நிர்மலா சீதாராமன்

பணவீக்க உயர்வு உள்ளிட்ட சவால்களை சமாளித்து பொருளாதார வளத்தை மேம்படுத்த, ‘ஜி – 20’ நாடுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்…

ஏர் இந்தியா விமானத்தில் எலி: தாமதமாக புறப்பட்ட விமானம்

விமானத்திற்குள் எலி நடமாட்டம் இருந்ததால், ஏர் இந்தியா பயணிகள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு…

1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் மரியுபோலில் சிக்கிக்கொண்டுள்ளனர்: உக்ரைன் அதிபர்

உக்ரைனுக்கு மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகள் அதிக…

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கிய பயணி

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் தைசன்…

புதினுக்கு ஆதரவு: ஒலிம்பிக்கில் ரஷிய நீச்சல் வீரருக்கு தடை

டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ரஷிய நீச்சல் வீரருக்கு எவ்கெனி ரைலோவ்வுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான…

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது: இம்ரான் கான்

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீண்டும் பாராட்டி பேசியுள்ளார். பாகிஸ்தான் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்…

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்குத்தண்டனை

சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்கில் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிங்கப்பூரை பொறுத்தவரை…