திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்!
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன்(வயது68). இவர் கே. பாலசந்தர், விசு,…
பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்: போலீசார் பரபரப்பு வழக்கு!
பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய…
திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 32 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை: அன்புமணி
திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 32 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.…
இலங்கை தமிழர் பிரச்சனை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் அண்ணாமலை சந்திப்பு!
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அந்நாட்டின் 13-வது சட்டத் திருத்தத்தை உடனே நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி கி.வீரமணி பிரசாரம்!
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கி.வீரமணி இன்று பிரசார பயணத்தை தொடங்குகிறார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-…
இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட்: ஓ.பன்னீர்செல்வம்
இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட். சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர்…
மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை: கமல்ஹாசன்
மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் நேரடிப் பயன் திட்டம் எதுவும் இல்லை என்று மநீம தலைவா் கமல்ஹாசன் கூறினாா். இதுதொடா்பாக…
எதிா்க்கட்சிகளுடன் இணைந்து திமுக செயல்படும்: கனிமொழி
அதானி குழும நிறுவனப் பங்குகள் விவகாரத்தில் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க திமுக எதிா்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில்…
பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே. விஸ்வநாத் காலமானார்!
இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வென்ற பிரபல மூத்த இயக்குநர் கே. விஸ்வநாத் காலமானார். அவருக்கு…
எடப்பாடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஈரோடு…
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: சீமான்
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
கே.சி.ஆர். தலித் ஒருவரை முதல்-மந்திரியாக உருவாக்க வேண்டும்: ஒய்.எஸ். சர்மிளா
கே.சி.ஆர். வாக்குறுதி அளித்ததுபோன்று தலித் ஒருவரை முதல்-மந்திரியாக உருவாக்க வேண்டும் என ஒய்.எஸ். சர்மிளா ரெட்டி சவால் விட்டு உள்ளார். தெலுங்கானாவில்…
2047ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும்: ஆளுநர் ரவி
எதிர் வரும் 2047ம் ஆண்டில் அதாவது நாம் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று…
குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்: சைலேந்திரபாபு!
பேஸ் ஐ.டி.சிஸ்டம் மூலம் இந்த ஆண்டு இதுவரை 5,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்…
தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் விழாவிற்கு காரணமே இன்றி அனுமதி மறுத்து மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு…
ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து…
பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம்: ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை திரும்ப பெறமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…
வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே வெளியிடப்பட்டுள்ளது: சீமான்
மோடி அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் தெரிவித்துள்ளார்.…
