மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டு களித்த போது, ஆற்றங்கரையில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் ,ஒரு…
Category: தலைப்பு செய்திகள்

சித்திரை திருவிழா-கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார்
சித்திரை திருவிழாவின் முக்கிய நாளாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கள்ளழகர் பச்சை பட்டு டன்…

தமிழர்கள் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்: சீமான்
தமிழ்நாடும், தமிழர்களும் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்…

குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுக்கும்: ராமதாஸ்
உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக…
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரி -தமிழக அரசு
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு. சிறப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது…

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5% இட ஒதுக்கீடு செல்லும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இட…

விஜய்யின் தளபதி 66 படத்தில் ராஷ்மிகா மந்தனா
விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தளபதி 66 படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ்…

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
இந்தியாவின் முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது.
குடியரசுத் தினவிழாவில் தமிழக ஊர்தி பங்கேற்காது- மத்திய பாதுகாப்புத் துறை திட்டவட்டம். தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின்…

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை
பாங்காக் – சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தல் மற்றும் வைத்திருந்தது மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதற்காக மியான்மரில் இருந்து வெளியேற்றப்பட்ட…

வரும்.20ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
தமிழகத்தில் கோவிட்-19 நிலைமை அதிகரித்து வருவதால் காரணமாக இந்த மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக…

தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவத்துறை
தமிழ்நாட்டில் ஒரே நாளில் தினசரி பாதிப்பு 12000-ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் நேற்று 12,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது…

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வரிசைப்படுத்தல் முடிந்தது
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகிய ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்று முக்கிய…

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

நீட் தேர்வு : மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு
உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு…

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து – மத்திய உள்துறை அமைச்சகம்
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள், பாதுகாப்பு விதிமீறல் காரணமாக ரத்தாகின. இது தொடர்பாக முறையான பாதுகாப்பு…