‘டோலோ 650’ மாத்திரை தயாரிக்கும் ‘மைக்ரோ லேப்’ நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும்…
Category: செய்திகள்
இந்தியாவுக்கு அக்டோபர் 30 முதல் முழு விமான சேவை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
இந்தியாவுக்கு, அக்டோபர் 30 முதல் மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தென்…
ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூர கொலை!
ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…
அ.தி.மு.க. சட்டங்களை திருத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: சசிகலா
ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது…
தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது: பிரதமா் மோடி
தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது என்று, பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் ‘அக்ரதூத்’ என்ற நாளிதழின்…
நைஜீரிய சிறையிலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்!
நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச் சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடினா். நைஜீரியா தலைநகர்…
தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் அனுமதி!
தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் ஒசூா்…
லீனா மணிமேகலை வெளியிட்ட காளி படத்தை நீக்கியது டுவிட்டா்!
இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை டுவிட்டா் நீக்கியுள்ளது. மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து…
ஐ.நா. அமைதிப் படைப் பிரிவு தளபதியாக இந்தியா் நியமனம்!
தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் புதிய தளபதியாக இந்திய ராணுவ உயரதிகாரி மோகன் சுப்பிரமணியத்தை ஐ.நா. பொதுச் செயலா்…
மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேர் பத்திரமாக மீட்பு!
மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேரை போர்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் சிக்கி இருந்தவர்களை கடலோர காவல் படையினர்…
