உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது என மைசூருவில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். ஜி 20-கூட்டமைப்பு மைசூரு…

குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை: ஓவைசி கண்டனம்!

குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை எடுத்துள்ள சூழலில், சிறுமிகளின் நிலை என்ன? என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் பாராட்டு!

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் தனது பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத…

பெரியார், திராவிடர் எதிர்ப்பு தான் சீமானிடம் மேலோங்கியுள்ளது: திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதைவிட பெரியார், திராவிடர் எதிர்ப்பு தான் சீமானிடம் மேலோங்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.…

டெல்டாவில் பயிர் சேதத்தை பார்வையிட அமைச்சர்கள் குழு!

டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அதன் சேத விவரங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவை…

வாணியம்பாடி நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இலவச வேஷ்டி…

மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது: கி.வீரமணி

மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது என்று கி.வீரமணி கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் திராவிட மாடல் விளக்க பயண…

திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 32 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை: அன்புமணி

திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 32 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.…

இலங்கை தமிழர் பிரச்சனை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் அண்ணாமலை சந்திப்பு!

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அந்நாட்டின் 13-வது சட்டத் திருத்தத்தை உடனே நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி கி.வீரமணி பிரசாரம்!

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கி.வீரமணி இன்று பிரசார பயணத்தை தொடங்குகிறார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-…

இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட்: ஓ.பன்னீர்செல்வம்

இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட். சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர்…

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை: கமல்ஹாசன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் நேரடிப் பயன் திட்டம் எதுவும் இல்லை என்று மநீம தலைவா் கமல்ஹாசன் கூறினாா். இதுதொடா்பாக…

எதிா்க்கட்சிகளுடன் இணைந்து திமுக செயல்படும்: கனிமொழி

அதானி குழும நிறுவனப் பங்குகள் விவகாரத்தில் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க திமுக எதிா்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில்…

எடப்பாடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஈரோடு…

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: சீமான்

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

கே.சி.ஆர். தலித் ஒருவரை முதல்-மந்திரியாக உருவாக்க வேண்டும்: ஒய்.எஸ். சர்மிளா

கே.சி.ஆர். வாக்குறுதி அளித்ததுபோன்று தலித் ஒருவரை முதல்-மந்திரியாக உருவாக்க வேண்டும் என ஒய்.எஸ். சர்மிளா ரெட்டி சவால் விட்டு உள்ளார். தெலுங்கானாவில்…

2047ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும்: ஆளுநர் ரவி

எதிர் வரும் 2047ம் ஆண்டில் அதாவது நாம் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று…

குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்: சைலேந்திரபாபு!

பேஸ் ஐ.டி.சிஸ்டம் மூலம் இந்த ஆண்டு இதுவரை 5,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்…