தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் விழாவிற்கு காரணமே இன்றி அனுமதி மறுத்து மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு…

பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம்: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை திரும்ப பெறமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…

வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே வெளியிடப்பட்டுள்ளது: சீமான்

மோடி அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் தெரிவித்துள்ளார்.…

அதானி நிறுவனங்களின் விவரங்களை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு கொடுத்த கடன் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஹிண்டன் பர்க்…

வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு…

அதானி முறைகேடு புகார்: எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று காலையில் தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு…

எருது விடும் விழாவிற்கு, அனுமதி வழங்க வேண்டும்: அண்ணாமலை

எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்காமல் இருக்க முடியாது: அன்புமணி

கருணாநிதி மீது தாங்கள் அளவுகடந்த அன்பு வைத்திருந்தவர்கள் என்றும், ஆனால் அதற்காக கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்காமல் இருக்க…

ஒன்றிய அரசின் பட்ஜெட் இந்திய ஒன்றியத்திற்கு எந்த வகையிலும் உதவாது: வேல்முருகன்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மத்திய அரசுக்கு பெரும் வருவாயை அளிக்கும் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என தமிழக…

அதானி முறைகேடு குறித்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது: சு.வெங்கடேசன்

அதானி முறைகேடு தொடர்பான தங்களது கோரிக்கையை அரசு ஏற்க மறுப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது திடீர் கைது!

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்கி ஹாலே போட்டியிடுவதாக தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024)…

தமிழக அரசுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை தி.மு.க. நிர்வாகி மாணிக்கம் மிரட்டினார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தானாக முன்வந்து…

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு!

முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக…

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை: கே.எஸ்.அழகிரி

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதற்கான திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை என தமிழ்நாடு…

கார்ப்பரேட் நட்புக்கு மத்திய அரசு விஸ்வாசம் காட்டியுள்ளது: முத்தரசன்!

அதானி குழும நிறுவனத்தின் கணக்கியல் மோசடி குறித்து ஒரு வார்த்தையும் கூறாமல் கார்ப்பரேட் நட்புக்கு மத்திய அரசு விஸ்வாசம் காட்டியுள்ளதாக சிபிஐ…

போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய வழக்கு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிவரும்: நீதிமன்றம்

நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், சிபிசிஐடி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை…

பட்ஜெட் சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது: திருமாவளவன்

ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன்…