பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின்…

மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 ஆட்சியர்களிடம் தீவிர விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும்…

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்…

தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்: அண்ணாமலை!

மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி…

கர்நாடகாவில் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் சோதனை!

வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள்…

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் வெளியில் விழுந்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம்!

திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் வெளியில் விழுந்த சம்பவத்திற்கு தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ், அரசு போக்குவரத்துக்…

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல்…

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உத்தரவு!

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை…

ராஜ்நாத் சிங் பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி அப்பட்டமான பொய்களைக் கூறுவது தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சரும்…

எனது செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது: எச்.ராஜா

”எனது செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டினார். சிவகங்கையில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிறுபான்மையினரைக்…

என்னை தினமும் வசைபாடி மகிழ்கிறார் ராகுல் காந்தி: பிரதமர் மோடி!

“என்னை தினமும் வசைபாடி மகிழ்ச்சி கொள்கிறார் ராகுல் காந்தி. அதற்காக அவர் மீது மக்கள் கோபப்பட வேண்டாம்” என்று பிரதமர் மோடி…

தமிழகத்தில் பாஜக கூட்டணி 15 தொகுதிகளில் வெல்லும்: ஏ.ஜி.சம்பத்!

“தமிழகத்தில் பாஜக கூட்டணி எங்கள் கணிப்பில் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் தெரிவித்துள்ளார்.…

பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது: மம்தா பானர்ஜி!

“26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்குகிறேன்: மோடிக்கு கார்கே கடிதம்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.…

அமெரிக்காவில் காசாவுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல்!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்களை போலீஸார் வலுகட்டாயமாக கைது செய்து வருகின்றனர். காசா மீது இஸ்ரேல்…

பாட்னா ரயில் நிலையம் அருகே தீ விபத்தில் 6 பேர் பலி!

பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ…

காசாவுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இல்லை: மலாலா யூசுப்சாய்!

காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்துள்ள நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான தனது ஆதரவில்…