மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை…

தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஏன் முதலிலேயே குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ்

அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை. இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை…

பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!

அண்ணாமலைக்கு எதிராக சேலம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பு. மேலும் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராவதில்…

சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம்: பிரதமர் மோடி

துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர்…

2024 தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன்: எலான் மஸ்க்

2024 தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று உலக கோடீஸ்வரரும், டெஸ்லா…

அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றும் திமுக: வானதி சீனிவாசன்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அரசுப் பேருந்துகளில் இலவசமாக…

சென்னையில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

ஐந்து மாநில தேர்தலில் மோடி பாடம் பெறப் போகிறார்: கே.எஸ்.அழகிரி

குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து குவிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை அண்ணாமலை அறிவாரா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.…

2030ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் தொற்று முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே…

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோ மாற்றம்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுளான ‘தன்வந்திரியின்’ படம் வைக்கப்பட்டிருப்பது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.…

உலக பருவநிலை மாநாடு: பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து இன்று…

அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரிய விஷயம்: அரிந்தம் பக்ஸி

“காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல நடந்த சதியில் இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும்…

உலகத்திலேயே பொய் சொல்வதற்கு விருது திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும்: ஜெயக்குமார்

உலகத்திலேயே பொய் சொல்வதற்கு என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள்…

கோவை நகைக்கடையில் கொள்ளை: திருடியவர் மனைவி கைது!

கோவை நகைக்கடையில் 575 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் பிடிக்க சுற்றிவளைத்தபோது, அவர் ஓட்டைப் பிரித்து…

சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

“தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற…