இலங்கையில் மதவெறியை பாஜக விதைப்பது வேதனை அளிக்கிறது: திருமாவளவன்

இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்க செய்து மதவெறி உணர்வை பாஜக விதைத்து வருவது வேதனை அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள்…

திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த மழையே சாட்சி: எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. திமுக ஆட்சியின் நிர்வாக…

டிச.3-ல் உருவாகி தமிழகம் நோக்கி நகரும் புயலால் கனமழை எச்சரிக்கை!

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக…

அதிமுக கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்த மாட்டேன்: ஓபிஎஸ்

தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட்…

மாம்பலத்தில் மட்டும் மழை நீர் வடியாதது ஏன்?: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் மழை நின்ற பின்னர் சில மணி நேரங்களில்…

மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்கிறது: பிரதமர் மோடி

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா…

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?: அண்ணாமலை!

நேற்று இரவு சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், தமிழக அரசு பாடம் கற்க, இன்னும்…

தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கவிதா மீது காங்கிரஸ் புகார்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்களிக்க வந்த இடத்தில்…

சென்னை தத்தளிக்கிறது, தற்பெருமை பேசாமல் ஆக்‌ஷனை எடுங்க: வானதி சீனிவாசன்!

தலைநகரம் சென்னை தண்ணீரில் மிதக்கிறது, இனியும் தற்பெருமை பேசாமல் மழை நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சென்னையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை – வெள்ளத்தால்…

அமலாக்கத் துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜர்!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாகக்த்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக 30-ந்தேதி நேரில்…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று போர் நிறுத்ததுக்கான ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு…

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு: அமர்வு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார்!

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை எந்த அமர்வு விசாரிப்பது என்பது குறித்து…

சென்னையில் கனமழை: இரவோடு இரவாக களத்தில் இறங்கிய சென்னை மேயர் பிரியா!

சென்னையில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இரவோடு இரவாக சென்னை மாநகராட்சி துரிதமாகச்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ராகுல் காந்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே பல பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில்…

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: டிடிவி தினகரன்

காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார் அரசுப் பள்ளிகளில் 1 முதல்…

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: அண்ணாமலை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என்று அண்ணாமலை குற்றம்…

மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது: அன்புமணி!

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மேயர்…