காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில்சிபல் திடீர் விலகல்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கபில்சிபல் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தரபிரதேச மேல்சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.…

’நெஞ்சுக்கு நீதி’ படம் நடித்தால் மட்டும் போதுமா! நெஞ்சில் ஈரம் வேண்டாமா?: டாக்டர் கிருஷ்ணசாமி

’நெஞ்சுக்குள் நீதி’ படல் எடுத்தால் மட்டும் போதாது. ’நெஞ்சுக்குள் நீதி’யும் இருக்க வேண்டும்; இரக்கமும் இருக்க வேண்டும்; அவை நிஜமாகவும் இருக்க…

கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனை!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி…

வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறுக சிறுக கொல்லப்பட்டார்: ராமதாஸ்

சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர்…

மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து…

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். பள்ளிக்கல்வித்துறை…

தமிழகத்தில் சரியான நிர்வாகம் இல்லாததே காரணம்: சசிகலா

தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.…

Continue Reading

இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்…

வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் மரணம்!

சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக்…

30 ஆண்டுகளுக்கு நாட்டின் அரசியல் பாஜகவைச் சுற்றியே சுழலும்: பிரசாந்த் கிஷோர்

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என்று பிரபல தேர்தல் உத்தியாளர் பிரசாந்த்…

அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி போராட்டம்: அமைச்சரின் வீடு எரிக்கப்பட்டது!

ஆந்திராவில் அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. நீர்பாசனத் துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகம்…

பஞ்சாப் சுகாதார மந்திரி ஊழல் புகாரில் கைது!

பதவி ஏற்று 100 நாட்களுக்குள் பஞ்சாப் சுகாதார மந்திரி விஜய் சிங்கலா, அதிரடியாக நீக்கப்பட்டார். ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.…

ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி…

ஜப்பான் சுற்றுப்பயணம்: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும்…

புடினை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பியதாக தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு…

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர்: குமாரசாமி

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர் என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி…

மேட்டூர் அணையில் இருந்து மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம்…

Continue Reading