ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்!

காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500…

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்!

எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நிம்மதியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

இலக்கு நிர்ணயிப்பதை போக்குவரத்து கழகங்கள் கைவிட்டு ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நிம்மதியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு போக்குவரத்து…

வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன்: ராகுல் காந்தி

வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன். ஆனால் என் நாட்டை இழக்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான…

முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்: வேல்முருகன்

பாஜகவின் தேர்தல் கூட்டணியை முறியடிக்க நாடெங்கிலும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து அர்ஜூன் சம்பத் கைது!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 2024 நாடாளுமன்ற…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் மீது இந்து முன்னணி போலீசில் புகார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த…

சூதாட்டத்துக்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி

சூதாட்டத்துக்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது தி.மு.க., அரசு என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார். ஒட்டன்சத்திரத்தில் நடக்கும் திருமண விழா…

மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் பொன்முடி

மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில்…

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய…

காற்று மாசுவை தடுப்பது அரசின் கடமை: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்: சீமான்

திருச்சி மாநகரில் பத்து ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்…

அனைவரிடமும் தலைமை பண்பு உள்ளது: அண்ணாமலை

எல்லோரிடமும் தலைமை பண்பு உள்ளது. தலைமை பண்பு என்பது விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில…

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்தார். தமிழக மின்சாரத்துறை…

ஜனநாயகத்தின் மீது பாஜக அரசு தொடா் தாக்குதல்: பிரகாஷ் காரத்!

ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மையின் மீதும் மத்திய பாஜக ஆட்சியில் தொடா் தாக்குதல் நடைபெற்று வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்…

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்…