விவசாயிகள் நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது நம்பிக்கை…

திமுக ஆட்சி 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை: வி.பி. துரைசாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், மெத்தனமாக இருப்பதால்தான் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வி.பி.…

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர்…

ராஜ்பவன் அலுவலகம் ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம்: கி.வீரமணி

ராஜ்பவன் அலுவலகத்தை ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம் போலவே கருதி, தொடர்ந்து அறிக்கை விடுவது, கண்டனத்திற்கு உரியது என்று கி.வீரமணி…

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு!

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்: வானதி

இந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர் என, பா.ஜ., தேசிய மகளிர் அணி…

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: தமிழக அரசு வழிகாட்டுதல் வெளியீடு!

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர்…

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை: சிவசங்கர்

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும், எனக்கு கவலையில்லை: எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வம் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்; அதைப் பற்றி தனக்கு கவலையில்லை என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில்,…

கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும்: வேல்முருகன்

ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும்…

தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு எதிர்க்க அன்புமணி கோரிக்கை!

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப் போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், அதனை…

மின்சார திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது: செந்தில் பாலாஜி

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்ப்பதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

முல்லை பெரியாறு குறித்து அனிமேஷன் வீடியோ: நடவடிக்கை எடுக்க ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க…

மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள். அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள்…

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்: எல்.முருகன்

தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக…