நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது நம்பிக்கை…
Category: தமிழகம்
தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை: வி.பி. துரைசாமி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், மெத்தனமாக இருப்பதால்தான் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வி.பி.…

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல: கே.பாலகிருஷ்ணன்
ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர்…

ராஜ்பவன் அலுவலகம் ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம்: கி.வீரமணி
ராஜ்பவன் அலுவலகத்தை ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம் போலவே கருதி, தொடர்ந்து அறிக்கை விடுவது, கண்டனத்திற்கு உரியது என்று கி.வீரமணி…

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு!
சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை: சிவசங்கர்
அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும், எனக்கு கவலையில்லை: எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்; அதைப் பற்றி தனக்கு கவலையில்லை என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில்,…

மின்சார திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது: செந்தில் பாலாஜி
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்ப்பதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்: எல்.முருகன்
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக…