மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை. 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டதாகவும் மாலைக்குள் அதுவும் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர்…
Category: தமிழகம்
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த நிலையில்…
1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை: தமிழக அரசு!
தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி…

தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்: சவுமியா அன்புமணி
சென்னையில் காற்று மாசுபாட்டினை தடுத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறிவியல் பூர்வமான தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்…
தமிழ்நாட்டில் மின் வெட்டால் மக்கள் அவதி: ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் பல மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.…
தமிழ்நாட்டில் பயின்றது போல் போலி சான்றிதழ் அச்சடித்து அரசு பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்!
வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதிப்பெண்கள் சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போலி…
மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி
மதுரையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர்…
அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும் : ராமதாஸ்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நினைத்தால் தனியார் நிறுவனங்களை விட தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும்…
மக்கள் மீது அக்கறை இல்லாமல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்: ஜி.கே.வாசன்
தமிழக அரசின் இயலாமையின் காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார். தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு…
கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: எ.வ.வேலு
தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு: மின்உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து இன்று 2, 4-வது அலகுகளில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.…
கொரோனா அதிகரிப்பு: மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மிசோரம், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும்…
38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள் அமைவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சட்டசபையில்…