அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்: அதிபர் கிம் ஜாங்

வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம், என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளி: 3 பேர் பலி

அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.…

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு!

ரஷ்யா போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, போருக்கு மத்தியில் எம்.பி.க்கள்…

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் மக்களுடன் சந்திப்பு!

பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதருமான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா…

இலங்கையில் புது அரசு அமைப்போம்; சிறிசேனா

இலங்கையில் புது அரசு ஒன்றை அமைப்போம் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடியான சூழலில்,…

40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன் வீரர் மரணம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதமாகியும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் 40 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி…

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக 20…

நேருவுக்கு எட்வினா எழுதிய கடிதங்களை வெளியிட மறுப்பு

நேருவுக்கு எட்வினா எழுதிய கடிதங்களை வெளியிட இங்கிலாந்து தீர்ப்பாயம் மறுப்பு. பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி அரசப் பிரதிநிதியும், சுதந்திர இந்தியாவின் முதல்…

சீனாவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

சீனாவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் அங்கிருந்த 39 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அண்டை நாடான சீனாவின்…

ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் மசூதியில் பயங்கர குண்டு வெடித்ததில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப்…

இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி

சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள், மே 8 ஆம் தேதிக்குள் மிஷன் இணையதளத்தில் கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான…

பிரேசிலில் உலகிலேயே உயரமான இயேசு சிலை அமைப்பு

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது. தென்அமெரிக்க…

ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர்…

போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

கணிதத்தில் சிறந்தது யார்: யுனெஸ்கோ ஆய்வறிக்கை

படிப்பிலும் அறிவியலிலும் ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலருக்கும் கணித பாடம் இன்றும் கசக்கும்…

சாக்லேட் மூலம் பரவும் புதிய நோய்: உலக சுகாதார நிறுவனம்!

சாக்லேட் சாப்பிட்ட 151 குழந்தைகளுக்கு ‘சால்மோனெல்லா’ எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடான…

இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதால் இந்தியாவை அமெரிக்கா முதன்முறையாக கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு…