பாஜக இந்தியாவின் சுதந்திரத்துக்காகவோ, வளர்ச்சிக்காகவோ ஒருபோதும் போராடவில்லை: கார்கே!

அமேதி, ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளர்களை தெரிந்துகொள்வதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். அசாம்…

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை 16,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும், விவசாயிகளுக்கு…

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை பாஜக அரசு பயன்படுத்துகிறது: கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை…

சந்தேஷ்காலியில் என்எஸ்ஜி, சிபிஐ சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார்!

மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி…

அடுத்த கட்ட தேர்தல்களில் பாஜகவின் நிலைமை இன்னும் மோசமாகும்: அகிலேஷ் யாதவ்!

“முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” என…

22 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்: ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ர 150 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின்…

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் நகரை நெருங்கிய காட்டுத் தீ!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய…

குட்கா கடத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்!

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ்…

தமிழகத்தின் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி…

காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.…

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்!

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த…

விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்!

விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஆ.…

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு…

தடையற்ற மின் விநியோகம் தொடர்பாக தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தடையில்லா மின்விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று…

தொகுதியில் அலுவலகங்களை திறக்க தேர்தல் ஆணையத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை!

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு…

தாமரை தான் மலர வேண்டும்: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா!

நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா இன்று திருவனந்தபுரத்தில் ஓட்டுப்போட்ட நிலையில் ‛‛தாமரை தான் மலர வேண்டும்” என அவர் கூறினார்.…

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்: யோகி ஆதித்யநாத்

‘சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்’ என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மக்களவைத்…

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையால் பாஜக மீது மக்கள் ஆர்வம்: அமித் ஷா

‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சிறுபான்மையினருக்கான சமரச அரசியலைக் கையில் எடுத்துள்ளதால், அது வெளியாகியதில் இருந்தே மக்களின் கவனம் பாஜக மீது…