புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் புதுச்சேரி துணை நிலை…
Category: முக்கியச் செய்திகள்
சமூக மாற்றத்திற்கான புத்தாண்டாக இவ்வாண்டு அமைந்திட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
சாதி, மத பேதமற்ற சமூக மாற்றத்திற்கான புத்தாண்டாக இவ்வாண்டு அமைந்திட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்: வைகோ!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்…
மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் உறுதி: ராஜ் பவன்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருந்தார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட…
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் பிப்.1 வரை நீட்டிப்பு!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது கூடுதலாக 01.02.2024…
தமிழக ஆளுநர் உடனான முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பு சுமுகமாக இருந்தது: அமைச்சர் ரகுபதி!
இன்று முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்த சந்திப்பு குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.…
மோடி பிரதமரான பிறகுதான் இந்தியா மீதான உலகின் பார்வையே மாறியது: அமித் ஷா
சுதந்திரத்துக்குப் பிறகு நரேந்திர மோடி பிரதமராகும் வரை, நாட்டின் பார்வை ‘இந்தியாவை மையமாக’ கொண்டிருக்கவில்லை என்று நாட்டை நேசிப்பவர்கள் உணர்வதாக மத்திய…
இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,…
ஜே.என்.1 வைரஸ் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“ஜே.என்.1 தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை; இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.…
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலி: விஜயபாஸ்கர் வேதனை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்த துயரத்தை தனது…
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நான் நன்றாக இருக்கிறேன்: மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் சில வழக்கமான பரிசோதனைகளை நடத்தினர். கடந்த ஜூன் மாதம் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கிய…
ராகுல் காந்தி தொலைபேசி மூலம் பிரேமலதாவை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்…
அனைத்து சடங்குகளும் முடிந்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!
அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும்,…
மதுரையில் விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்.பி!
விஜயகாந்துக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால்…
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வருகிற 11-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு!
லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வருகிற 11-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்…
