மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி தீர்மானம்!

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சரின்…

ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம், ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள யாகுஷிமா தீவு அருகே இன்று…

சென்னையில் இருந்து குஜராத் கிளம்பிய பாரத் கவுரவ் ரயிலில் புட்பாய்சனால் 80 பேர் பாதிப்பு!

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு புறப்பட்டு சென்ற பார்த் கவுரவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு சாப்பிட்ட 80 பயணிகள் புட்பாய்சனால்…

புலம்பெயர்ந்தோர் பிரச்னையால் ரஷ்யாவுடனான எல்லை மூடல்: பின்லாந்து

புலம்பெயர்ந்தோர் பிரச்னையால் ரஷ்யாவுடனான எல்லையை முழுமையாக மூடப்போவதாக பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய தேசமான பின்லாந்து தனது அண்டை நாடான ரஷ்யாவுடன்,…

வெறுப்பு பேச்சு: நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக…

கோடநாடு கொலை வழக்கில் முக்கிய ஆதாரமான 8 செல்போன், 4 சிம்கார்டு: நீதிமன்றத்தில் அறிக்கை!

கோடநாடு கொலை, கொள்ளை குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் 8 செல்போன்கள்,…

நியோமேக்ஸ் மோசடி: பாஜக பிரமுகர்உள்ளிட்ட மூவர் கைது!

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் கைது…

41 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: நேரில் வழங்கிய உத்தராகண்ட் முதல்வர்!

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி…

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (கார் பார்க்கிங்) அமைப்பது தொடர்பான வழக்கில் ஆய்வு நடத்த உச்ச…

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: மியாட் மருத்துவமனை அறிக்கை!

விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட்…

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2006…

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அமலாக்கத் துறை சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…

தமிழகத்தில் டிச.2-ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் காப்பீட்டுத் திட்டத்துக்கான முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம்…

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கலைஞர் மகளிர்…

வேங்கைவயல் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி…

தெலங்கானாவில் கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார்: ராகுல் காந்தி

“கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார். தற்போது தெலங்கானாவில் ‘பை-பை கேசிஆர்’ என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது”…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தந்தைக்கு விதிக்கப்பட்ட ரூ.15.5 கோடி அபராதம் ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமிக்கு ரூ.15.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…

இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்: நாராயணன் திருப்பதி

இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி…