சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
Category: முக்கியச் செய்திகள்
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு ஒப்புதல்!
நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். மக்களவை, சட்டப்…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது: ராமதாஸ்
“வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
வலது விரலில் காயம் ஏற்பட்டால், இடது விரலில் பேண்டேஜ்: காயத்ரி ரகுராம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கை கட்டை விரல் காயத்திற்கு இடது கையில் பேண்டேஜ் போட்டுவிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று…
வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்குக்கு பலத்த அடி: கே.பாலகிருஷ்ணன்
“வாச்சாத்தி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒடுக்கப்பட்ட எளிய மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகார வர்க்கத்தின் ஆணவப்…
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்!
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி…
கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன: உயர் நீதிமன்றம்!
வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர் நீதிமன்ற…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வரலாற்றுப் புகழ் பெறும் தீர்ப்பு: முத்தரசன்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு மீது வரலாற்று புகழ் பெறும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச்…
அக்டோபர் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன்
வரும் அக்டோபர் 1-ம் தேதி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக…
மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின்…
பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 13 பேர் பலி!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். மஸ்துங் மாவட்டத்தில்…
அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் மேல்…
பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து எங்களிடம் பேசுகிறார்கள்: ஓ பன்னீர் செல்வம்
பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து தினமும் எங்களிடம் பேசுகிறார்கள் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். பாஜக…
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…
அதிமுகவுடன் டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை மீண்டும் இணைப்பதற்காக டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது; விரைவில் சுமூக முடிவு…
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க ‘செபி’ தயங்குகிறது: ஜெய்ராம் ரமேஷ்
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன…
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மாநிலத்தின் மற்ற அனைத்து பகுதிகளையும் பதற்றமானவையாக…
அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும் பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: உதயநிதி ஸ்டாலின்
அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, அவர்களின் பிரிவு என்பது பிரிவு அல்ல, நாடகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
