29.70 லட்சம் முறை சென்னையில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், காலியிடங்களில் புதிய ஓட்டுனர்களை உடனே நியமிக்க வேண்டும் எனவும் பா.ம.க.…
Category: முக்கியச் செய்திகள்
குன்னூர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆறுதல்!
“குன்னூர் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…
என்னை நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை: வெற்றிக்குமரன்
“நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக கட்சியில் இருந்து என்னை நீக்கினீர்கள்? மாநிலப் பொறுப்பில் இருக்கும் என்னை நீக்குவதற்கு உங்களுக்கு (சீமான்)…
ஊட்டியில் 50 அடி ஆழத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து: 8 பேர் பலி
உதகை மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த பயங்கர பஸ் விபத்தில் தென்காசியை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்…
ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிப்பு!
ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி…
ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
அமலாக்கத்துறையும், பாஜகவும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டது பற்றி சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம்: திருமாவளவன்
வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து…
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட…
கிருஷ்ணகிரியில் கர்நாடகா பேருந்தை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டனப்…
சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு சிஐடி போலீசார் சம்மன்!
ஆந்திர முன்னாள், முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது…
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் கைது!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 100க்கும்…
நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்: கே.பி.முனுசாமி
நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கொந்தளிப்புடன் தெரிவித்தார். இது குறித்து கிருஷ்ணகிரி…
நடிகர் கமலஹாசனின் பூர்வீகம் பரமக்குடி அல்ல: சாட்டை துரைமுருகன்
நடிகர் கமல்ஹாசனின் பூர்வீகம் தமிழ்நாட்டின் பரமக்குடி அல்ல; கர்நாடகாவின் ஹாசன் பகுதி என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன்…
அக்டோபர் 1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள் நடத்த பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு!
வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட…
சென்னையில் ஆசிரியர்களின் போராட்டத்தில் ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
ஆசிரியர்களின் போராட்டம் வலுத்து வரும்நிலையில், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம…
தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு: பிரதமர் மோடி
’தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை)…
இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா
அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார். டெல்லியில், தொழில் மற்றும்…
