உலக நாடுகள் பேசும்போது சரியான விசயங்களை பற்றி பேசி விட்டு, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர்…
Category: முக்கியச் செய்திகள்
தன்னை தவிர யார் பாஜகவில் இருந்தாலும் அண்ணாமலைக்கு பிடிக்காது: எஸ்.வி.சேகர்!
தன்னை தவிர யார் பாஜகவில் இருந்தாலும் அண்ணாமலைக்கு பிடிக்காது என்று எஸ்.வி.சேகர் கூறினார். சென்னையில் பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் செய்தியாளர்களை…
நடிகை விஜயலட்சுமி மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி புகார்!
நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சீமானையும், நாம் தமிழர்…
பெண்களுக்கு ரூ.1000 வழங்க கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று பாமக…
தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதல்!
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ…
வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பேர் பயணம்: பிரதமா் மோடி
நாட்டில் 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி…
Continue Reading
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர்5ஆம் தேதி வரை நீட்டிப்பு!
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது: பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று 105வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி…
கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமெரிக்கா
‘நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் தடை…
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்க முடிவு!
டெல்லியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது…
அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: வானதி சீனிவாசன்!
அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்றது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அதிமுக நிர்வாகிகள் சந்திப்பின்போது நான் கூட இல்லை என…
வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்: ஜி.கே.வாசன்
தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.…
சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா?: வீரலட்சுமி
கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும்…
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது: அன்புமணி
“உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது” என தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர்…
உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் வரவில்லை: உதயநிதி ஸ்டாலின்
அதிமுக – பாஜக இடையே விரிசல் ஏற்பட்டு, மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பாஜக தேசிய…
அருணாச்சல் வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்!
சீனாவில் நடக்கும், 19வது ஆசிய விளையாட்டு போட்டி களில் பங்கேற்க, அருணச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு விசா தர மறுத்த…
அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளது: நிக்கி ஹாலே
அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளதாகவும், அந்நாடு போருக்கு தயாராகி வருவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே கூறியுள்ளார். அமெரிக்காவின்…
கவர்னர் ஆட்சி என்றால் நிர்வாகமே தெரியாது: முதலமைச்சர் ஸ்டாலின்!
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் நிர்வாகமே தெரியாது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர். நாமக்கல்லில்…
