சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்டு 22-ந் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவல்!

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தை ஆகஸ்டு 22-ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம்…

இஸ்ரேல் தாக்குதலில் 44 உயிர்களை பறிகொடுத்த பாலஸ்தீன்!

பாலஸ்தீன் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 3 நாட்களாக நடத்திய கொடூர தாக்குதலில் 15 சிறுமிகள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டு…

மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு!

துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு…

மணிப்பூரில் 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து!

மணிப்பூரில் வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2…

காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு!

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணுவ தளபதி…

புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு லடாக் அரசின் விருது!

லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு…

ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது: ஆதித்யா தாக்கரே

மராட்டியத்தில் நடைபெறும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு “சட்டவிரோதமானது” என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில்…

அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடியுமா: செந்தில் பாலாஜி

பாஜகவிற்க்கு தையரியமும், திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு அடுத்த கட்ட பிரச்சினைகள் குறித்து…

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தனும்: வேல்முருகன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சித்…

நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் ‛தகைசால் தமிழர்’ விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும்…

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரவி சங்கர் பிரசாத்

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரவி சங்கர் பிரசாத் கூறினார். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி…

சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக…

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்: வைகோ கேள்வி

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. எம்.பி.…

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை: ஓ.பி.எஸ்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று, ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள…

உத்தரகண்டில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகண்டில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது. உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும்…

தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு…

அமெரிக்காவில் குரங்கு அம்மை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!

குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது அமெரிக்கா. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில்…