உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது: ஐ.நா.

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா்…

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.…

கிராம வளா்ச்சி, மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கிராம வளா்ச்சி என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். வேளாண்மைத் துறையின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக்…

ஈரானில் புரட்சிகர காவல்படை மூத்த அதிகாரி சுட்டு படுகொலை!

ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த…

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜப்பான் தொழில்…

ரஷ்ய அதிபருடன் மட்டுமே பேச தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு…

படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட், பிரியாணி தான் திராவிட மாடலா?: சீமான்

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு அமைச்சர்களே ஓசி டிக்கெட் மற்றும் பிரியாணி வாங்கி தருவதுதான் திராவிட மாடலா என நாம்…

தடையை மீறி நினைவேந்தலை நடத்துவோம்: திருமுருகன் காந்தி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதியளிக்கும் திமுக அரசு, ஈழத்தமிழருக்கான நினைவேந்தலுக்கு மட்டும் தடை விதிப்பதாக திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.…

ராணுவ தலைமை தளபதி எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார்!

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார். ஜம்மு காஷ்மீர், காஷ்மீருக்கு இரண்டு நாள்…

அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும்: மாயாவதி

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். பகுஜன்…

குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள…

அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

ஊழல் கலாசாரத்தை அடியோடு ஒழித்தது பா.ஜ., தான்: அமித் ஷா

வட கிழக்கு மாநிலங்களில் ஊழல் கலாசாரத்தை அடியோடு ஒழித்த பெருமை பா.ஜ.,வுக்கு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

அர்ஜூன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்!

மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணைத் தலைவரும், எம்.பியுமான அர்ஜூன் சிங், அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.…

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காது: தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திய போது, மாநிலங்களுடன் ஆலோசிக்காத மத்திய அரசு, மாநிலங்கள் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என,…

ராஜீவ் கொலை வழக்கில் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய கூடாது: ஜி.கே.வாசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பின் அடிப்படையில்…

காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர் என்று தேமுதிக தலைவர்…

சென்னையில் முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்

சென்னைவாசிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள்…