மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கி உள்ளது. மதுரை தோப்பூரில் 224…
Category: முக்கியச் செய்திகள்

லேப் டாப் வைத்திருக்கும் மடாதிபதிகள் ஏசி காரில் பவனி வருகிறார்கள்: பழ.நெடுமாறன்
காலத்திற்கு ஏற்ப வசதிகளைப் பயன்படுத்தும் மடாதிபதிகள், மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன் என்று பழ.நெடுமாறன் கேள்வி…

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும்: உச்ச நீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுக!: வைகோ
நடப்பு கூட்டத் தொடரிலேயே ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க.…

என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்: சு.வெங்கடேசன்
என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் 300 பேரில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று மதுரை எம்.பி ., சு.வெங்கடேசன்…

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்!
ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று…

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும்…

ம.பி.யில் மீண்டும் பயங்கரம்: 2 பழங்குடியினரை அடித்தே கொன்ற கும்பல்!
மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை…

நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்: பிரதமர் நரேந்திர மோடி
டென்மார்க் நாட்டில் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார்…

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய்!
இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி கூறினார். தமிழ்நாடு…
மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்!
மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கிழக்கு உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் பலியாகி உள்ளனர்.…

பேரறிவாளன் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
பேரறிவாளன் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் அறிக்கை மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…

நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகியது!
இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகிக் கொள்வதாக அந்நாட்டு கடற்படை நேற்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு…
தேர்தல் வருவதால் பாஜக மோதலை தூண்டிவிடுகிறது: அசோக் கெலாட்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அப்பகுதியில் இன்று இரவு வரை…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிகாரபூர்வ இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. கடந்த 2013-ம் ஆண்டு, கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில்…

இந்தியாவின் நிலைமை சரியில்லை: மம்தா பானர்ஜி
இந்தியாவின் நிலைமை சரியில்லை என்றும், எனினும் பயப்படாமல் போராட வேண்டும் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க தலைநகர்…

உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள்: பிரதமர் மோடி
உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி 3 நாள்…

இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி : விஜயகாந்த்
இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி…