6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவாரா: கி.வீரமணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி…

பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி!

பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது…

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜெய்ராம் ரமேஷ்!

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என, காங்கிரஸ்…

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில்…

ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கணும்: ராமதாஸ்!

அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

6 பேர் விடுதலை ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு: திருமாவளவன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை, தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு என்று…

நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள்: நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள நளினி அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று…

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம்: சுகேஷ் சந்திரசேகர்

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம். சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். தேர்தல் கமிஷனுக்கு…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6…

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த…

ராமா் பாலம் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!

ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது…

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் நீக்கம்!

கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி மாநில அரசு அதிரடி…

பேச்சுவார்த்தைக்கு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு!

இலங்கை தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.…

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தடை!

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் தடை விதித்துள்ளனா். இது குறித்து அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய நல்லொழுக்கத் துறை…

கொ்சானிலிருந்து வெளியேறத் தொடங்கியது ரஷ்யப் படை!

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நகரான கொ்சானிலிருந்து தங்களது படையினா் வெளியேறத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் ரஷ்யப் பாதுகாப்புத்…

அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைன் கைது!

கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தமான்-நிகோபாா் தீவுகள் முன்னாள் தலைமைச் செயலா் ஜிதேந்திர நாராயணை போலீசார் கைது செய்தனா். யூனியன்…

புரி ஜகந்நாதரை வழிபட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு!

ஒடிசா மாநிலம், புரியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஜகந்நாதா் கோயிலுக்கு நேற்று சுமாா் 2 கி.மீ. நடந்து சென்று, தேச…

சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன: மு.க.ஸ்டாலின்

அண்ணா சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கியதால் இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…