காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது: கவர்னர் ஆர்.என்.ரவி!

‘காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது’ என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக…

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களை தாக்கிய திமுகவினர்: சீமான் கண்டனம்

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாக்காளர்களை அரசியல்…

தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் ரூ.5 கோடி பரிசு: டாக்டர் ராமதாஸ்

தமிழை எங்கேயாவது பார்த்தேன் என்று சொல்பவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தருகிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை…

பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

அதானி குழும மோசடி தொடர்பான விசாரணையின் நிலவரம் என்ன என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது. இந்திய தொழிலதிபர் கவுதம்…

ராணுவ வீரர் படுகொலை: ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.…

தமிழ்நாட்டில் குண்டு வைப்போம்: பாஜக போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்!

சென்னையில் நடந்த பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்து பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியனுக்கு கண்டனங்கள்…

என் தந்தையை நீக்கியது இந்திரா காந்திதான்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த எனது தந்தையை இந்திரா காந்தி அப்பொறுப்பிலிருந்து நீக்கினார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமைச்சர்…

பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம்: பிரியங்கா

காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம் என்று பிரியங்கா கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும், நெசவும் பாதுகாக்கப்படும்: சீமான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும் பாதுகாக்கப்படும், நெசவும் பாதுகாக்கப்படும். விவசாயிகளே விவசாயிகளை தோற்கடித்தால் எங்களை யார் ஜெயிக்க வைப்பார்கள் என்று ஈரோட்டில்…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் பலி!

அமெரிக்காவில் வெவ்வேறு அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு பச்சிளம் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.…