அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்ட நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் அதனை…
Year: 2023
டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல: டிஜிபி சங்கர் ஜிவால்!
கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் எனவும் அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என்றும்…
உங்க வீடு தேடி 64 பொருட்கள்: தமிழக அரசின் ‘கூட்டுறவு சந்தை’!
கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் வசதியாக, “கூட்டுறவு சந்தை” (“Co-Op Bazaar”) என்ற…
ராகுல் காந்தியின் மேல்முறையீடு தள்ளுபடி…2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.…
ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…
ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்…
ஆளுநர் கட்டுப்பாட்டில் ராஜ்பவன் இல்லையா?: அமைச்சர் ரகுபதி
ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு- பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதலும் அளித்து விட்டு – முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே…
போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
ஜனநாயக முறையில் போராடிய பரந்தூ கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…
தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சி: எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு…
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொழிலதிபர் தினேஷ் அரோரா கைது!
டெல்லியை உலுக்கி வரும் மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ சாட்சியாக அறிவிக்கப்பட்ட தொழில் அதிபர் தினேஷ் அரோரா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
அரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் அறிவிப்பு!
அரியானாவில் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார். அரியானா மாநில அரசு…
தி.மு.க. அமைச்சர்கள் மீதான2-வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: அண்ணாமலை
தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவையில் விரைவில் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அறப்போர்…
நீதியும் தர்மமும் வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டான தீர்ப்பு: ஈவிகேஎஸ் இளங்கோவன்
தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதற்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த…
திமுக ஆட்சியில் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிய தமிழகம்: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர்…
காவிரியின் உபரி நீரை தேக்கவே மேகதாதுவில் அணை: கர்நாடக அமைச்சர்!
காவிரியின் உபரிநீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை கட்ட திட்டம் என கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே பேசியது சர்ச்சையை…
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செயல் கடும் கண்டனத்திற்குரியது: ஓ.பன்னீர் செல்வம்
ராமநாதபுரம் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என வார்த்தைக்கு வார்த்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி வருவதாக அவரது…
மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்: சுப்பிரமணிய சுவாமி
பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினர்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல என்று, பாஜக…
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ்: கபில் சிபல்
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ் என்று, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் சட்டம்…
